_ ஜெயா
இருப்பவர்களுக்கு எல்லாம் இருந்தும் இல்லாமை
நிம்மதி தன்வசம் இல்லாமை
இல்லாதோருக்கு எல்லாம் இயலாமை
பணம் தன்வசம் கொள்ளா இயலாமை
அனைத்தும் இருந்தும் நிம்மதி இல்லாதிருப்பது
என்றும் இழப்பு தான் வாழ்கையில் பேரிழப்புதான்
இருந்தும் இல்லாததிருப்பது சலிப்புதான்
வாழ்வில் சலிப்பு தான்
இல்லாதிருப்பது கூட ஒரு வகையில்
நிம்மதி தான், மனநிம்மதி தான்.

அருமையான வரிகள் ஜெயா😊
ReplyDeleteமனநிம்மதி அமைதி .super jaya wonderfully said.-valar.
ReplyDeleteஅற்புதம் ஜெயா👍👍👍
ReplyDelete