*மனமிருந்தால் மார்க்கமுண்டு*
-ஜெயா
பிரச்சினைகள் இல்லா வாழ்க்கை அரிது
ஓவ்வொன்றும் பல விதம்,
அதை அணுகுவதில்,
ஒவ்வொன்றும் ஒரு விதம்,
விதண்டாவாதம் தவிர்த்து,
விரைவில் தீர்வுக்கு வர,
விவேகமான மனதுடன்
நிதான எண்ணத்துடன்
தீர்கமான தீர்மானம் இருந்தால் மனதினில் தீர்வு தானே வரும்.
மனமிருந்தால் மார்க்கமுண்டு!!!

கண்டிப்பாக ஜெயா 👌😊
ReplyDeleteஅற்புதமான வரிகள் ஜெயா
ReplyDelete👌💐valar
ReplyDeleteநிதர்சனமான உண்மை 👏👏
ReplyDelete