முன் கொண்ட வேலையில் வெறுமை
ஆகையினால் வீட்டில் வறுமை
கொண்டதாலும் பெற்றதாலும் வந்தது கடமை
அது நீங்க கொண்டேன் பொறுமை
அதற்கு மூலதனமானது என் திறமை
இதனால் மதிப்பில் சிறுமை
அழைக்க வைத்தது ஒருமை (யில்)
இருந்தாலும் அகண்டது வீட்டில் கருமை
சோடை போகாதது என் மண்ணில் என் உரிமை
தாகம் நீங்க அடுத்தவர் மனம் சொன்னது கபடமில்லாது அருமை

No comments:
Post a Comment