இரு கை விரல்கள் காணாது என்று மெய் முழுதும்
விரல்களால் மனிதனை அணைத்து கொள்ளும் மரத்தினை
தன் கரங்கள் கொண்டு ஒடுக்கி , அதை ஆண்டு அனுபவித்து,
இறுதியில் வெட்டும் மன நிலையில் இருக்கும் மனிதன்,
எப்போது தான் மாறுவான்?
பசுமையை அணைத்து பழமையை மறந்து
பகையை வளர்க்கும் மனிதன்

No comments:
Post a Comment