Wednesday, August 28, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 இரு கை விரல்கள் காணாது என்று மெய் முழுதும் 

விரல்களால் மனிதனை அணைத்து கொள்ளும் மரத்தினை  

தன் கரங்கள் கொண்டு ஒடுக்கி , அதை ஆண்டு அனுபவித்து,

 இறுதியில் வெட்டும் மன நிலையில் இருக்கும் மனிதன்,

எப்போது தான் மாறுவான்?


 பசுமையை அணைத்து பழமையை மறந்து

பகையை வளர்க்கும் மனிதன்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...