Monday, August 26, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


மலர்ந்த இருவர் முகத்தில் முத்தாய் மிளிர்ந்த ஒளி விளக்குகள் 

தேடவும் சொல்லுமோ ஆழ் மனதை

 தூண்டவும் செய்யுமோ பாடும் கவியை

கொள்ளவும் விழையுமோ பரமன் அவன் அன்பை

இந்த பாமரனும் இலக்கணம் அறியாமல் பாடவே


அடி தொட முடியாத அவன் இடத்திற்கு ஒளி விளக்கிலே பாதை , அடி தொட்டு விட்ட பின் அவன் என்னுள் புக, நானும் ஒளிர்ந்தேன் அவன் வெளிச்சத்தில்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...