மலர்ந்த இருவர் முகத்தில் முத்தாய் மிளிர்ந்த ஒளி விளக்குகள்
தேடவும் சொல்லுமோ ஆழ் மனதை
தூண்டவும் செய்யுமோ பாடும் கவியை
கொள்ளவும் விழையுமோ பரமன் அவன் அன்பை
இந்த பாமரனும் இலக்கணம் அறியாமல் பாடவே
அடி தொட முடியாத அவன் இடத்திற்கு ஒளி விளக்கிலே பாதை , அடி தொட்டு விட்ட பின் அவன் என்னுள் புக, நானும் ஒளிர்ந்தேன் அவன் வெளிச்சத்தில்

No comments:
Post a Comment