மௌனம் உன்னை திருத்தும்
எதிர்மறையாக சிந்திப்பதிலிருந்து
அதிகமாக பேசுவதிலிருந்து
இன்னும் ஆழமாய் சிந்திக்க வேண்டி
தெளிவான கருத்தை முன்னிறுத்த வேண்டி
பொறுமையை கடைபிடிக்க வேண்டி
இது யாவும் ஆலோசனையே அடுத்துவருக்காக நம்மிடம் சொந்தமாக பிறந்தது, பிறப்பது
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment