மௌனம் உன்னை திருத்தும்
எதிர்மறையாக சிந்திப்பதிலிருந்து
அதிகமாக பேசுவதிலிருந்து
இன்னும் ஆழமாய் சிந்திக்க வேண்டி
தெளிவான கருத்தை முன்னிறுத்த வேண்டி
பொறுமையை கடைபிடிக்க வேண்டி
இது யாவும் ஆலோசனையே அடுத்துவருக்காக நம்மிடம் சொந்தமாக பிறந்தது, பிறப்பது
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment