தூக்கிப்போடுங்கள்!!!!
-ஜெயா
நான் ' ன்ற அகம்பாவம்
'அவனா' ன்ற பொறாமை
'எனக்கு' ன்ற பேராசை
'முனுக்கெ' ன்ற கோபம்
'எப்படி' ன்ற ஆற்றாமை
ஐந்தும் தான்
முதல் எதிரி
நிம்மதியான நம் வாழ்க்கைபயணத்திற்கு...
வேண்டா என்று
தூக்கி போட்டுட்டா
ரம்மியம் மட்டும் தான்
மனதிற்கு மட்டுமில்லாது
மேனிக்கும்
எந்நாளும்...
பின் எந்த நாளும் இனிய நாளாகும்!!!

Nice vidya👏👏
ReplyDeleteKanchana akka ethu jaya eluthiyathu.
Deleteதூக்கி போடனும் சீக்கிரம்.....
ReplyDeleteதூக்கி போடனும் சீக்கிரம்.....
ReplyDelete