Thursday, August 15, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


சிரம் தாழ்த்தி பிறருக்கு கரம் கொடுக்கும் செல்வம் புறம் தெரியக் கூடாது


இரு கரங்கள் சேர நிறம் தேவையில்லை,

 நிறங்கள் அந்நியப்பட்டுவிடும் மனம் சேருகையிலே,

மனமும் ஒன்றுபட்டுவிடும் உடல்கள் ஈர்ப்பதிலே,

உடலும் அந்நியப்படும் உயிர் துறக்கையிலே

உயிரே துறந்த பின் யாவும் மண்ணே!

மண்ணும் காண்பதில்லை உயிர்களின் நிறத்தை

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...