அன்பு பரிசு
- வளர்மதி
அன்புள்ள தோழி ,
நீ பேசவில்லை என்னிடம்
உன் எழுத்துக்கள் பேசியதடி என்னிடம்
உன்னுள் உள்ள பரவசத்தில்
உன் எழுத்துகளால்
உன் எண்ணங்களால்
உன் ஆனந்தால்
உன் புன்னகையால்
என் மனதை நிறைத்தாய்
மண்ணுலகை தாண்டி விண்ணுலகிற்கு
சிறகுகளை விரிக்கும் win_ மீனே!
நீ ஏணிகளை தாண்டி சிறகுகளை
விரித்து பறக்கும் காட்சியை - கண்டு
வியந்ததடி என் மனம்!!
- வளர்மதி

எனக்கு சிறகுகள் இருக்கு பற என சுட்டிக்காட்டிய என் தோழியின் அன்பிற்கு நான் என்றும் அடிமை🙏😍
ReplyDeleteநட்பு.... என்ற கவிதை எழுதிய அழகான கவிதைக்கு! பாராட்டுக்கள் 💜
ReplyDeleteநட்பு.... என்ற கவிதை எழுதிய அழகான கவிதைக்கு! பாராட்டுக்கள் 💜
ReplyDelete