Thursday, June 6, 2024

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


நீரில் வழி போட்ட நீரும் யாரோ?

அந்தியில் மயங்கியதால் நீந்தி மிதப்பது யாரென்று தெரியாமல் என் பார்வை சொல்லுதே நீ மட்டுமே அழகு என்று

ஆம் வீணா,நீரில் ரோடு அதுவும் பின்தங்கிய நடையில் , அத்தனை வண்ண பூநாரையின் மத்தில் வித்தை காட்டி அனைவரின்  கவனத்தையும் ஈர்த்த கருமையின் ஆதிக்கம்.என்னவென்று சொல்வது.வா சீக்கிரம் வா அந்தி மயங்குது ,வேடிக்கை பார்த்தது போதும் என அழைக்கும் இரவு. 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...