நீரில் வழி போட்ட நீரும் யாரோ?
அந்தியில் மயங்கியதால் நீந்தி மிதப்பது யாரென்று தெரியாமல் என் பார்வை சொல்லுதே நீ மட்டுமே அழகு என்று
ஆம் வீணா,நீரில் ரோடு அதுவும் பின்தங்கிய நடையில் , அத்தனை வண்ண பூநாரையின் மத்தில் வித்தை காட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கருமையின் ஆதிக்கம்.என்னவென்று சொல்வது.வா சீக்கிரம் வா அந்தி மயங்குது ,வேடிக்கை பார்த்தது போதும் என அழைக்கும் இரவு.

No comments:
Post a Comment