Monday, June 3, 2024

எல்லாம் மாயை by Veena Shankar

  


மனிதனின் கையால் சமதியாய் போன தன் காதலிக்கு ஓர் மலர் கொண்டு கண்ணீர் அஞ்சலி

 எல்லாம் மாயை

 கண்ணுக்கு தெரிவது மாயை 

உண்மையில்லாத புவியில்

தன் நண்பனின் இடியை தாங்கி கொண்ட உண்மை நண்பன்

 கண்ணுக்கு தெரிவது மாயை 

உண்மையில்லாத புவியில்

 மனிதனின் கையால் சமதியாய் போன தன் காதலிக்கு ஓர் மலர் கொண்டு கண்ணீர் அஞ்சலி

 காதலை சொல்ல வாய்ப்பில்லாத நேரத்தில் எதிர்பாராமல் 

நடந்த துயரச் சம்பவத்தில் காதலியை இழந்த காதலனின் காதல் மலர் அவள் சூடா அல்ல

சமாதியில் அர்ப்பணிக்க

 தன் நண்பனின் இடியை தாங்கி கொண்ட உண்மை நண்பன்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...