Saturday, June 29, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


பிள்ளை செல்வங்களோடு மட்டும் தாயை பார்ப்பது எளிதல்ல இந்த அலைபேசி காலத்தில்


பூரிப்பின் உச்சக் கட்டம் இந்த மழலை செல்வங்கள்


அதுவும் அவர்கள் முகத்தில் ததும்பும் ஆனந்தம்


சச்சரவு கொள்ளா அன்பின் பகிர்மானம்


சேலையும் மலரும் சொல்லும் தாயின் மனநிலை


பாசத்தின் பிரதிபலிப்புக்காக மழலையர் முகத்தில் சிரிப்பு


அதுவும் பொக்கை வாயில் அழகு வடிய

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...