கரம் பற்றிய மலரும்
சிரம் உயர்த்திய மங்கையும்
வரமே இப்புவியில்
மலரை பற்றிய மங்கைக்கு
புதிரானது வாழ்வு
புறம் கூறிய மனிதர்களால்
விரிந்து விட்டால் மட்டும் மலராகாது
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment