Tuesday, June 11, 2024

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


ஒற்றை வெளிச்சம் யாருக்காக?

சிந்தையில் புதிதாய் உதித்தவை

 யாவும் சத்தமின்றி, சத்தியமாய்

 உருப்பெற்றால் பிறர் சொல்வர் ,

 இந்த ஒற்றை வெளிச்சம்

 நமக்கானது என்று

- வீணா


பௌர்ணமி நாளில் முழு நிலவு

சிவந்த கண் ஒன்று 

யாரும் இல்லா நடு

 பாலைவனத்தில் நோட்டமிட 

யாரும் மின்சாரத்தை கடத்த

 முடியாது, ஒற்றை நிலாவிடம்

 மின்சாரத்தை கடன் கேட்டு

 நிற்கும் மின் கோபுரம்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...