Thursday, June 27, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 வடிவமும் அவனே

வடிக்க வைப்பவனும் அவனே

இலையில் ஓர் இல்லம்

மனதிருந்தால் புகுவதும் கடினமல்ல 

விருட்சத்தி்ல் உதிர்ந்த இலையும்

விருட்சமாகியது நினைவில்

வடித்தவனின் கலை வண்ணமும் 

கைது செய்தது 

தோன்றலில் புனிதம் புதிதாய் புனைவதில் உண்டு தானே?

பல துளைகளின் சங்கமத்தில் பிரமிப்பு

சில கலையினால் மனதில் ஆக்கிரமிப்பு

இலைகளின் நரம்புகள் புடைக்க

 வடித்த சிலையும் சொல்லுதே அமைதியாய்

ஞானத்தை தேடிக் கொள்ள ஓர் வழியை

 வக்கிரம் இல்லா சித்திரம் இங்கே இலைகளில்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...