எதுவும் அழகே எதிரியின் பார்வையில்
இரையை லாவகமாய் அடைய நினைப்பதால்
தவிப்பிற்கு பின் வருவது ஞானம்
தன் தலையை காப்பது எப்படி என்று?
இரையை பார்க்கும் முன் உள்ள சுதந்திரம் ஓர் களிப்ப
தானும் இன்னொருவனுக்கு இரையாவோம் என்பதறியாமல்
- Veena Shankar
சிறியவனே பெரிய தொல்லை தருவாய்..
உனக்கு விளையாட இடமில்லையா?
அவனாவது விளையாடட்டும் முடங்கிய சமையல் அறையில்..
உன்னுடன் பேசாதவர் இல்லை கோபத்தில்..
தேவைக்கு நண்பன் இல்லையேல் தொல்லை..
சிக்கும் வரை விளையாடு.
- வித்யா

No comments:
Post a Comment