Wednesday, January 15, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

  


எதுவும் அழகே எதிரியின் பார்வையில்

இரையை லாவகமாய் அடைய நினைப்பதால்


 தவிப்பிற்கு பின் வருவது ஞானம்

தன் தலையை காப்பது எப்படி என்று?

இரையை பார்க்கும் முன் உள்ள சுதந்திரம் ஓர் களிப்ப

தானும் இன்னொருவனுக்கு இரையாவோம் என்பதறியாமல்

- Veena Shankar 


சிறியவனே பெரிய தொல்லை தருவாய்..

உனக்கு விளையாட இடமில்லையா?

அவனாவது விளையாடட்டும் முடங்கிய சமையல் அறையில்..

உன்னுடன் பேசாதவர் இல்லை கோபத்தில்..

தேவைக்கு நண்பன் இல்லையேல் தொல்லை..

சிக்கும் வரை விளையாடு. 

- வித்யா

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...