ஆர்ப்பரிக்கும் எதிரிக்கும் உணர்த்த வேண்டும்
மௌனத்தின் மொழி
மௌனத்தை விட சிறந்தது ஏதுமில்லை,
அதை விட ,
செவி கேளாமல் இருப்பது சிறந்ததே,
அதை விட
கேட்டும் நகைத்திருப்பது சிறந்ததே
எந்த கோணத்தில் பார்த்தாலும் வலியவன் சீறுவான்
எல்லை மீறுவான்
ஆனால் எளியவன் அமைதி காப்பான்
விலகி செல்லவே நினைப்பான்

No comments:
Post a Comment