Friday, January 10, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

  


ஆர்ப்பரிக்கும் எதிரிக்கும் உணர்த்த வேண்டும் 

மௌனத்தின் மொழி

 மௌனத்தை விட சிறந்தது ஏதுமில்லை,

அதை விட ,

செவி கேளாமல் இருப்பது சிறந்ததே,

அதை விட 

கேட்டும் நகைத்திருப்பது சிறந்ததே

 எந்த கோணத்தில் பார்த்தாலும் வலியவன் சீறுவான் 

எல்லை மீறுவான் 

ஆனால் எளியவன் அமைதி காப்பான்

விலகி செல்லவே நினைப்பான்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...