Wednesday, January 29, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 Veena Shankar:

 நம்மிடம் வேண்டுபவனிடம் நம் தேடலுக்கான வேண்டுதல்


இது வேண்டுபவனுக்கும் வெண்டியவனுக் கும் பொருந்தும்

 Veena Shankar: 

சரணாகதி என்றான பின் 

நம்முள் குழப்பங்கள் கூடாது

அவன் மேல் சந்தேகம் கூடாது

பிறர் செயலில் குற்றம் காண கூடாது

தெளிவான எண்ணத்திற்கு

தேடல் அவன் அடி தொழுவதே

Veena Shankar: 

கால்களும் கரங்களும் சேருமிடத்தில் தான் பக்தி தெளிவு பெறுகிறது

Vidhya, 

யாரும் யாருக்கும் அடி பணிய தேவையில்லை,

பாசத்தால், மரியாதையால் தவிர.

பெற்ற தாய் தந்தையரின் அன்பிற்கு முதலில் அடி பணியுங்கள் !

எந்த கடவுளும் தன் அடியே கதி என்று இரு என சொல்லவில்லை,

துன்பத்தில் நம்பிக்கையை தேடி என் அடியே கதி என இருந்து விடு,எதுவும் தானாக விலகும்.

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...