Veena Shankar:
நம்மிடம் வேண்டுபவனிடம் நம் தேடலுக்கான வேண்டுதல்
இது வேண்டுபவனுக்கும் வெண்டியவனுக் கும் பொருந்தும்
Veena Shankar:
சரணாகதி என்றான பின்
நம்முள் குழப்பங்கள் கூடாது
அவன் மேல் சந்தேகம் கூடாது
பிறர் செயலில் குற்றம் காண கூடாது
தெளிவான எண்ணத்திற்கு
தேடல் அவன் அடி தொழுவதே
Veena Shankar:
கால்களும் கரங்களும் சேருமிடத்தில் தான் பக்தி தெளிவு பெறுகிறது
Vidhya,
யாரும் யாருக்கும் அடி பணிய தேவையில்லை,
பாசத்தால், மரியாதையால் தவிர.
பெற்ற தாய் தந்தையரின் அன்பிற்கு முதலில் அடி பணியுங்கள் !
எந்த கடவுளும் தன் அடியே கதி என்று இரு என சொல்லவில்லை,
துன்பத்தில் நம்பிக்கையை தேடி என் அடியே கதி என இருந்து விடு,எதுவும் தானாக விலகும்.

No comments:
Post a Comment