கரைந்தாலும் கரையாத உடல்
மறைத்து கொண்டு செல்லும்
உணவை எங்கேயும் மறைக்க தெரியாத மனம்
பிறரை கரைந்து அழைப்பதால்
வறுமை இங்கே பேச முடியாது தேவை சிறிது என்பதால்
கருமை கருணைக்கு இலக்கணம்
கொள்ளாது என்றுமே கருமித்தனம்
தனக்கில்லை என்றாலும்
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment