கரைந்தாலும் கரையாத உடல்
மறைத்து கொண்டு செல்லும்
உணவை எங்கேயும் மறைக்க தெரியாத மனம்
பிறரை கரைந்து அழைப்பதால்
வறுமை இங்கே பேச முடியாது தேவை சிறிது என்பதால்
கருமை கருணைக்கு இலக்கணம்
கொள்ளாது என்றுமே கருமித்தனம்
தனக்கில்லை என்றாலும்
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment