விதி..
தந்த கரமோ...?
அல்லது -
தாமே -
பிடித்தம் கொண்டு..
பிடித்த கரமோ...?...
எதுவானாலும்..
பிடித்தது முதல்..
'பிடித்தம் '..
தவறாது -
இருகப்பற்றவே...
இணைந்த வரிகள்
பாடும் -
இசைந்த இதயங்களை
கருவாக்கி...!...
இதயத்தின்
மெய்யான மொழி ..
மௌனம் !...
மொழிப் பெயர்க்கபடும்...
ஒரே அலைவரிசை கொண்ட
மனதால் மட்டும் ...!!!..

No comments:
Post a Comment