தெறிக்கவிட்டன துளிகள் கோப்பையினின்று
தெரியாத ஒன்று தெரிந்ததை நினைத்து
கொப்பளிக்கும் மனமும் இப்படித்தான் ஆற்றாமை கொள்ளாமல்
தெறிக்கவிடும்
வார்த்தைகளை
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment