வலியது எது?
மெய்யும் மெய்யும் சேர்வது மட்டுமே அல்ல காதல்
மெய்யில் மெய் கொண்டு இணைவதே காதல்
சொல்லில் சொல் வைத்து சொல்வதல்ல வாழ்வு
சொல்லும் சொல்லும்படி கொள்வதே வாழ்வு
மனமும் மனமும் பிணைவது அல்ல சிறப்பு
மனமும் மணமாய் அடைக்கலமாவதே மதிப்பு
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment