வண்ண வண்ண பிள்ளைகளின்
கள்ளமில்லா சிரிப்பு
சின்ன சின்ன சிரிப்பே கொல்லும் இழப்பை
தாவி தாவி வந்து மனதை வசமாகும்
ஆவியுள்ள வரை
போதுமே இந்த
காரணமில்லா வரும் சிரிப்பு
-வீணா
வண்ணம் இல்லா உலகில்
வண்ணம் பூசி பிறப்போம்
அவர் அவர் வண்ணத்தை
அவர்அவரே தீட்டுவோம்
வானவில் கொண்டு,
கொள்ளை கொள்ளும் அழகு
சிரிப்பு ,மனமும் சேர்ந்து
சிரிக்குதே!
- வித்யா

No comments:
Post a Comment