Veena Shankar:
நிமிர்ந்தது அவன் பரிணாம வளர்ச்சி மட்டுமல்ல
அவன் நடையில் வாழ்வாதாரமும் தான்
Veena Shankar:
யார் இவர்கள்?
ஆதியிலும் அந்தத்திலும் கையில் கோல் இல்லாமல்
பழைய நடைமுறை திரும்ப வருகிறதா?
நாகரீகத்தின் வெளிப்பாடாக
Veena Shankar:
பரிமாண வளர்ச்சியின் பாதை இங்கே
அதன் முடிவு தான் எங்கே?
நடை தளர்த்தியவன்
இங்கே
அதை உருவாக்கியவன் எங்கே?
வெள்ளேந்தியான மனிதன் இங்கே
அதை தளர்த்தியவன் எங்கே ?
பசிக்காக வேட்டையாடியவன் இங்கே
அதை வியாபாரமாக்கியவன் எங்கே?
Veena Shankar:
முன்னோக்கி பார்த்தால் மனிதனின் வளர்ச்சி
அதையே பின்னோக்கி பார்த்தால் அது அவனின் தளர்ச்சி
Vidhya,
மனிதன் மாறிவிட்டான்
உடலில்,நடையில்,பழக்க
வழக்கத்தில் ஆனால் குணத்தில்
இன்னும் கேள்விகுறியே?
பிறந்தேன் ,வளர்ந்தேன்
கண்டேன் ,கொண்டேன்
நடந்தேன் , நிமிர்ந்தேன்
சந்தித்தேன், சிந்தித்தேன்
கற்றேன்,தெளிந்தேன்
வென்றேன்,அடைந்தேன்
கொன்றேன்,பிறந்தேன்

No comments:
Post a Comment