Thursday, February 6, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


Veena Shankar: 

மணமேடையும் தூக்குமேடையும் ஒன்று தானா?

மனம் பகிர்ந்து புரிந்து கொள்ள முடியாத மனங்களுக்கு இடையே

 Veena Shankar: 

மேடையேறும் போது இல்லாத அச்சம், 

கயிற்றை பார்த்ததும்

தலை கவுழ்வதும் ஏனோ?

அது மணமேடையானாலும் சரி

தூக்கு மேடையானாலும் சரி

இரண்டும் ஒன்றே இவ்விடத்தில்

Veena Shankar: 

மனத்தின் கண் உள்ள அவாவை

மரத்தின் மூலம் காண்பது நியாயமா?

மனம் பகிர்ந்த பின் இந்த 

கயிறும் தேவை தானா?

Vidhya:

இது தேவை தானா

எவ்வுயிரையும் கொன்றாள்

 பாவம் ,இங்கே யாவும் அடங்கிய

 உடலை பலிக்கொடுக்க என்ன 

நேர்த்தி!

வாழ்நாள் சிறைதண்டனை

 அதுவே இறுதி,இதில் மரண

 தண்டனை தேவையா?

தேதி குறித்து உயிர் போவதை

 விட வேறென்ன கொடுமை

 இருக்கு!


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...