Wednesday, April 3, 2024

படமும் கருத்தும் by Veena Shankar





இரு மரங்களுக்கு இடையே கொண்ட ஓர் இதயம்,

உதயமானது வானத்து நிலவும். ஆங்கே

அவைகளின் காதல் வெற்றி பெற


 வருவதும் போவதும் எங்கே?

வருடலும் எட்டி நிற்பதும் எங்கே?

வளமும் தவறும் எங்கே?

வாழ்வும் தாழ்வும் எங்கே?

எல்லாம் இந்த பூமியிலே!

பசுமை கொள்ளும் மரமும்

நீலக் கடலின் குளுமையும்

வெண்மை பூத்த நிலவும்

கொள்ளை கொள்ளும் மனதை

தனிமையிலும் சேர்கையிலும்


 ஒ(ண்)ன்றினால் மற்றொன்றா?


இ(ருட்)ரண்டினால் வே(ரொ)றொன்றா?


காற்றடைக்க, நீரடைக்க, 

வேரூன்ற நின்றது

உயிரடிக்கிய மரம்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...