Monday, April 8, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 தீபத்தின் சுடரும் மாறியது கொண்டவனின் வர்ணத்திற்கு

ஒளியில் இல்லை மாற்றம்


எவர் ஏற்றினாலும் எரியும் தீபம்

தூணாக எண்ணையும்

தூண்டிவிடும் கரங்களும்

துகிலுரிக்கும் திரியும்

இருக்கும் வரை


 தீபத்தின் சுடர் சொல்வது என்ன?


திரியின் நீளத்திற்கு ஏற்ப வெளிச்சம் தருவேன் என்றா?

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...