சூட்டை தணிக்க வேண்டியும்
தனக்கு சளி பிடிக்காது என்ற
தைரியத்திலும்
மழையில் நினைந்த ஊர்திகளின் அணிவகுப்பும்
நம்மை பொறாமை கொள்ளச் செய்கிறதே
முதல் கோடை மழை என்பதால் சிறு அச்சம் எனக்கு
என் சிறு வயதில் நினைந்தாலும்
என் பிள்ளைகளை அனுமதிக்க மறந்தேனே!
ஆனால் அன்று முதல் இன்று வரை
ஊர்திகளை இந்த மழை பாதிக்கவில்லையோ?

No comments:
Post a Comment