புத்தாண்டின் காலடியில்
வேண்டியது கிடைக்குமா?
வேண்டாதது கழியுமா?
நினைத்தது பலிக்குமா?
நினைக்காதது நடக்குமா?
சண்டைகள் ஒழியுமா?
சாந்தம் நிலவுமா?
வறுமை கடக்குமா?
பசி உயிர்க்குமா?
வருத்தம் மறையுமா?
மகிழ்ச்சி தோன்றுமா?
ஆரோக்கியம் பெருகுமா?
மேன்மை பெறுமா?
பொறுமை அழியுமா?
மனிதம் வாழுமா?
விடை காண ஆவல் ஆண்டின் இறுதிக்குள்

No comments:
Post a Comment