Monday, April 29, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



 இருவரிடமும் கையில் உள்ள பொருள்கள் மாறி இருந்தால்


தன் வாழ்க்கையை காப்பாற்றி கொண்டதாக மகிழ்ச்சி முதலில்


தன்னை வெட்ட வந்த மனிதனுக்கு பழத்தை கொடுத்த மகிழ்ச்சி மரத்திற்கு இரண்டாவதாக

 மனிதனுக்காக தன் இயல்பை மறந்த மரம்

 வெடித்த வேர்க் கால்களை சமன்படுத்த வந்த மனிதனுக்கு பழத்தை புசிக்க கொடுத்தது மரம் நன்றியுணர்ச்சியோடு

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...