இருவரிடமும் கையில் உள்ள பொருள்கள் மாறி இருந்தால்
தன் வாழ்க்கையை காப்பாற்றி கொண்டதாக மகிழ்ச்சி முதலில்
தன்னை வெட்ட வந்த மனிதனுக்கு பழத்தை கொடுத்த மகிழ்ச்சி மரத்திற்கு இரண்டாவதாக
மனிதனுக்காக தன் இயல்பை மறந்த மரம்
வெடித்த வேர்க் கால்களை சமன்படுத்த வந்த மனிதனுக்கு பழத்தை புசிக்க கொடுத்தது மரம் நன்றியுணர்ச்சியோடு

நன்று
ReplyDeleteNandri
Delete