Thursday, November 21, 2024

படமும் கருத்தும் by Shanmugapriya

 


காலையில் உன் சிந்தை 

கண்ணம்மா  

என் மண்டையில் 

ஓடுதடி கண்ணம்மா 


பார்க்கும் பகல் எல்லம் 

கண்ணம்மா 

உன் போல் காட்சி தெரியுதடி  

கண்ணம்மா 


வாங்கும் மூச்சினிலே  

கண்ணம்மா 

உன் வாசம் தோன்றுதடி  

கண்ணம்மா 


சோற்று பருக்கை எல்லாம்

கண்ணம்மா 

உன் முகம் தோன்றி மறையுதடி 

கண்ணம்மா 


ஆற்றில் குளிக்கையிலே  

கண்ணம்மா 

உன் தேகம் தெரியுதாடி 

கண்ணம்மா 


தூங்கும் வேலையெல்லாம் 

கண்ணம்மா 

கண்கள் ஏக்கம் கொள்ளுதடி 

கண்ணம்மா


(கண்ணம்மாவை பாரதியிடம் 

கடன் வாங்கி எழுதியது நானும் கவியாக)


----பிரியா

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...