Kiruthika:
உங்களுக்கு -
பிடித்தவர்கள் செய்யும்
வேலை பற்றி உங்களுக்கு புரிய வில்லை என்றாலும் பரவா இல்லை...!..
நீங்கள் புகழ கூட வேண்டாம்...
Atleast
இகழாது இருங்கள்..!.
Always remember -
உடைந்த கண்ணாடியை
என்னதான் ஒட்டினாலும்..
மறுபடி முன்பு போல ஆகாது ..!..
Akhila: வசை பாடும் மனிதரை ஒதுக்கி…
இகழும் உலகை தள்ளி வைத்து…
துள்ளி வா மனமே…!
அகிலம் பெரியது!!!!
Veena Shankar: யாருக்காக இந்த
வண்ணம் கொண்டாள் ?
தனக்குள்ளும் தூரிகையிலும்
யாருக்காக மாற்றம் கொண்டாள்?
மனதாலும் மெய்யாலும்
யாருக்காக எண்ணம் கொண்டாள்?
மாற்றத்தாலும் மறதியாலும்
Vidhya: ஓவியம் தீட்ட வந்த
காரிகை இங்கே ஓவியம்
ஆனாள்!
ஓவியம் மட்டுமே விலைக்கு
காரிகை அல்ல!

No comments:
Post a Comment