Tuesday, November 12, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


தோட்டத்து பூக்கள் அத்தனையும் சங்கமம்

ஓர் வண்டியிலே

பாரம் தாங்கும் அதுவும் அழகே

கொய்பவர் எவரோ

விற்பவர் எவரோ

சூடுபவரும் எவரோ

சூடிக் கொள்பவரும் எவரோ

ரசிப்பவரும் எவரோ

மகுழ்பவரும் எவரோ

எதுவும் கண் முன்னே நிழல் கூட காட்டது

எவரின் செயல் எவருக்கும் தெரியாது

புன்னகையை விரும்புவது அல்லாமல்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...