அவளும் பிரசவிக்கிறாள்!
சின்னஞ்சிறு வித்தில் பூமியை காக்கும் தாய்!
பல் உயிர் காக்கும் காந்தள் அவள்!
தான் சுமக்கா பல உயிருக்கு காலந்தோறும் அடைக்கலம்!
தன்னை அள்ளிஅணைக்க இரு கைகள் போதது. ஆனால் ஓர் மனம் போதும் மரம் போன்ற மனிதனில் பூப்பூக்க!
ஒரு துளி மழைநீரில் அடைக்காத்து ,பூப்பூத்து,காய்வைத்து ,பழம் தந்து வான் கொண்ட கொடை மீண்டும் பூக்கும் மழையாக மண்ணில்...

உண்மை வித்யா
ReplyDelete