Shanmugapriya:
சிறைபிடித்த இதயத்தை
படத்தில் கூட பார்க்க
விரும்பாத என் புலன்
புத்தரை எழுப்புங்கள்
உலகெங்கும் போதிமரம் நட!!!!
--பிரியா
Kiruthika:
பூட்டிய ...
அவளே...
ஒரு நாள் நிச்சயம் திறப்பாள் ...!...
தன் -
தன்னமிக்கையால் ...
சுய எழுச்சியால்...
திறன் கூட்டலால்...
தேடலின் பலனால்...!...
Akhila :
இதயம்
திறக்கத்தான்...
லேசாகும்...!.
பறக்கும் -
பாரமும்...!..
Vidhya :
சாவியை கையில்
வைத்துக்கொண்டே சிறையில்
மாட்டிய அவலம்!
சிறைகளை உள்ளடக்கிய இதயம்
இங்கே இரும்பு சிறைக்குள்
மாட்டியது ஏன்?

No comments:
Post a Comment