Wednesday, December 13, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

  


தொலைவிலிருந்து பார்த்தால் நாம்

 

காணும் இன்னல்கள் சிறுமையாகும்


 அண்மையில் கொண்டு பார்ப்பதை விட


மனதை இரும்பாக்கிக் கொண்டு


தொலைவிலிருந்து எதையும் காணப்

 பழகுங்கள்


உறவுகளும் இனிமையாகும்

காட்சிகளும் நினைவாகும்

ஒருங்கிணைந்த பாரதம்

மனதால் 

அடுத்தவரை

புறந்தள்ளியது 

மதத்தால் ஒற்றுமை கண்டது

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...