தொலைவிலிருந்து பார்த்தால் நாம்
காணும் இன்னல்கள் சிறுமையாகும்
அண்மையில் கொண்டு பார்ப்பதை விட
மனதை இரும்பாக்கிக் கொண்டு
தொலைவிலிருந்து எதையும் காணப்
பழகுங்கள்
உறவுகளும் இனிமையாகும்
காட்சிகளும் நினைவாகும்
ஒருங்கிணைந்த பாரதம்
மனதால்
அடுத்தவரை
புறந்தள்ளியது
மதத்தால் ஒற்றுமை கண்டது

No comments:
Post a Comment