Saturday, December 9, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


எட்டி பார்த்து என்ன செய்ய போகிறாய்?

நான் கண்டதும் ஒளிந்து கொள்கிறாய்


உன் அழகால் நீ என்னை கவர நானும் சிறுமைபட்டேன் 

என் ஒளியும் உன் நிலையும் காதல் கொண்டாலும் ஒரு சேர வாழ முடியாமல் உலகம் நம்மை பிரிக்கிறதே?

அதனால் நீ செல்கையில் நானும் உன்னை பின் தொடர்வேன் எந்நாளும், ஒரு சில நாட்களை தவிர

 என்றது இரவுப் பொழுது நிலவு இருட்டைப் பார்த்து



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...