நாம் கவனிக்க வேண்டிய இரண்டாவது செல்வம்.
நாம் ஈட்டும் பணத்தையும், பொருளையும் தாண்டி பெரும் செல்வமே சிறப்பு. எப்படியாக தினமும் செய்யும் செயல் மூலம் குறிப்பாக முகமறியா பல உள்ளங்களில் பூக்கும் மகிழ்ச்சியே மிகப்பெரிய செல்வம்.எதை கொண்டும் அழிக்க முடியாத கல்வி செல்வம் அதை நாம் பிறருக்கு கொடுக்க கொடுக்க வளரும் அதுவே நிலையானது.பொருளீட்டுதல் முடியாவிடிலும் பிறர் தன் உள்ளதே இடம் பிடிப்பதும் அழியா செல்வமே.

No comments:
Post a Comment