Friday, December 29, 2023

படமும் கருத்தும் by Veena Shankar



அம்பு எய்தி மரணம் தழுவியதால் காவியமானதா?


சுதந்திரமாய் பறக்க மறுக்கப்பட்டதால் 

சின்னமானதா?


ரசித்தவனின் கண்ணில் பட்டதால் 

 ஓவியமானதா?


 காரணம் அறிய நான்


என் நிலைக்கு விளக்கம் தேட வேண்டாம், பொல்லாத மனிதர்கள் வாழும் இந்த உலகில் என்றது வண்ணத்துப்பூச்சி


இறைவன் கொடுத்த சுதந்திரத்தை பறித்து விட்ட வேட்டைக்காரன்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...