ஐந்தாவதாக தொழில்
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். பசியை தீர்க்க ஒவ்வொருவரும் ஒன்றில் முனைப்புடன் இருக்க வேண்டிய அவசியம்.உன்னை எடுத்துக்காட்டும் கருவி மட்டுமே அது. அதிலே மூழ்காமல் இருப்பதே திறமை.
இல்லத்தரசிகளிடம் வருவோம்.பல தொழில்கலைகளை கற்று எல்லாம் அச்சிடப்பட்ட தாள்களாக பீரோவில் பத்திரமாக இருக்கு.தேவைப்படும் போது பயன்பட.இந்த கலாச்சாரம் இன்று வெகுவாக மாறி வருகிறது.
நம் தொழில் என்ன? உன்னை எடுத்துக்காட்டும் கருவி எது? அதை தேடி அடைந்தீரா? ஆம் தினமும் நாம் செய்யும் தொழில்/ சேவை மகத்தானது தான் அதற்கிடையிலும் நமக்கானதை தேடி அதையும் மேம்படுத்த நேரம் ஒதுக்கலாமே.

மிக மிக அருமையான வரிகள்.
ReplyDeleteஏ கா பீரோவில் பூட்டி வைத்துள்ள தாள்கள்.
அருமை வித்யா
நன்றி வீணா
ReplyDelete