வானில் யார் அது உழுவது?
இங்கு கீழே சிந்தும் நீங்கள் இட்ட வியர்வையும், விதையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்து வானை முட்ட நிக்குது.
நிலவில் நீர் உண்டு என்று சொன்னதுமே. இங்கே விட்டதை அங்கே பிடிக்க சென்றுவிட்டீரோ. இங்கு மொத்ததில் மாறிப்போன பருவநிலை குளிரில் கூட அனல் அடிக்குது.
பார்த்து உழுங்க அங்கும் மாற்று விதை வந்து ஆசைக்காட்டின தயங்காமல் அடித்து துரத்துங்க.
இப்படிக்கு,
கீழே அடிப்பட்டவர் பலர்.

உண்மை வித்யா
ReplyDelete