தஞ்சம் என்று எண்ணி
தண்டவாளத்தில் பதுங்கியிருக்கோ,
இல்லை ரயில் வரும் தூரத்தை காதை
வைத்து கேட்கிறதோ இல்லை,
பொல்லாத கூட்டத்தை கண்டு
நடுங்கியதோ..எதுவாகிலும்
கண்டிப்பாக ரயிலின் ஓசை,
தண்டவாளத்தின் அதிர்வு
கண்டிப்பாக விழிக்க செய்து,விலக
செய்யும் என்ற நம்பிக்கை.

உண்மை வித்யா
ReplyDelete