அமைதியின் உருவே இங்கு
உறங்குவது என்ன? பச்சை படலம்
போர்த்த குளிருக்கு உறங்கமோ?
நீங்கள் விட்டு சென்ற வார்த்தைகள்
எங்கும் காற்றில் எதிரொலித்து
மீண்டும் வந்து பாறையில் மோதி
சிதறி போக நீங்கள் உறங்குவது
என்ன? எவ்வுயிருக்கும் அடைக்கலம்
என்றே பல்லுயிரும் பல்கி பெருக
அடைக்கலமோ இந்த கற்சிலை.
உங்களோடே சேர்ந்து இந்த மலையும்
உறங்குது இங்கே.

அருமை, அழகு வார்த்தைகள் வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete