Wednesday, December 27, 2023

2023 க்கு நன்றி -அறிவு by Vidhya Nivash

 


நான்காவது அறிவு

தினமும் நாம் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் சிந்தித்து பாருங்க.பெரும்பாலும் சொல்லப்பட்டது அதுவே வழக்கமாக மாறிவிட்டது.இங்கே குழந்தையை கவனிக்க வேண்டும்.நாம் சொல்லும் ஒவ்வொரு செயலுக்கும் பல கேள்விகளை தொடுக்கும். ஏன், எதற்கு என்று யோசித்துப் பார்த்தால் பதில் யாரோ சொன்னது.அறிவுபூர்வமாக சிந்திக்கும் குழந்தை போல் நாமும் கொஞ்சம் மாறினால் இந்த சமூகம் மேலும் மாறுமோ, வளருமோ. 

தினமும் புத்தகம் படிக்க,  நம் சிந்தனையை தூண்டும் செயலுக்கு நேரம் ஒதுக்கலாமே. 

2 comments:

  1. உண்மை தான் வித்யா. அறிவை தூண்டும் செயல் அவசியம்

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...