மூன்றாவது உறவுகள்.
நம்மை சுற்றி இருக்கும் உறவுகளே.நம்மை காட்டும் கண்ணாடி.அதை கையாளும் விதத்திலே அது நம்மை பிரதிபலிக்கும்.எதை கொடுக்கிறாயோ அதுவே திரும்ப கிடைக்கும்.ஒரு முறை நொறுங்கினால் சரிசெய்யலாம். ஆனாலும் அந்த வடுவை அழிக்க முடியாது.
நல்ல உறவுகளின் தோள் இருந்தால் விண்ணையும் தொடலாம்.அது புதிதாக ஒவ்வொரு வருடமும் நாம் கடக்கும் பாதையில் கிடைக்கும் பொக்கிஷம் .எண்ணிக்கைக்கு மட்டும் இல்லாமல் தக்க சமயத்தில் நல்ல உறவு இருந்தால் மனம் வலுப்பெறும்.அதிலும் முகமறியா உறவு கிடைத்தால் பாக்கியமே.

உண்மையான கருத்து
ReplyDelete👍
ReplyDelete