தன்னவளை சொல்லால் கடிந்து தணலில் ஏற்றி சோகத்தை காட்டும் மனிதன்
நிஜம் நினைவில்
நிழல் தணலில்
நெருப்பில் குளிர் காய தேவை இரு மனங்கள் என்றது மெய்
மங்கையின் இழப்பில் இவன் இருக்க
நெருப்பும் நடனமாடி தூண்டுதே அவள் நினைவை
இருளில் மட்டுமே தெரியும் வெளிச்சம்
பகலவன் வந்ததும் மறைவதும் ஏன்?

No comments:
Post a Comment