Saturday, December 30, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


தன்னவளை சொல்லால் கடிந்து தணலில் ஏற்றி சோகத்தை காட்டும் மனிதன்

நிஜம் நினைவில்

நிழல் தணலில்

நெருப்பில் குளிர் காய தேவை இரு மனங்கள் என்றது மெய்

மங்கையின் இழப்பில் இவன் இருக்க

நெருப்பும் நடனமாடி தூண்டுதே அவள் நினைவை

இருளில் மட்டுமே தெரியும் வெளிச்சம்

பகலவன் வந்ததும் மறைவதும் ஏன்?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...