அழகான வடிவமைப்பு ,முகம் பார்த்து பேச நேரமில்லாத இன்றைய சூழ்நிலைக்கேற்ப யாரோ அனுபவித்து செய்ததோ. தலை குனிந்து கைப்பேசியோடு பலமணி நேரம் பேசும் நாம். கண்களை பார்த்து பேச கணநேரம் ஒதுக்கினால் என்ன? உயிரற்ற கைப்பேசியே பல உணர்ச்சியை உமிழும் போது, உயிரோட்டமான கண்களை பாருங்க அது பேசாமல் பேசும் அழகை ,சுற்றியுள்ள இயற்கையோடு ரசிக்க செய்த வேலை.

உண்மை வித்யா
ReplyDelete