தலைமுறை விடாது இந்த மரம் செய்யும் ஓர் தொழில் பற்றுவதில் ஊன்றுதல்
எனக்கான இருப்பிடம் இங்கே இருக்கிறது, சுற்றி சுவர் மட்டும் எடுத்தால்
தனித்து வளர தெரியாமல் தவிக்கும் மரம், வாழ்கிறது கூட்டு குடும்பமாய் மனிதனுக்கு சவாலாய்
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment