டேய் தம்பி உன்னை தான் நீ
பதுங்கியிருந்த அழகை பார்க்க
வந்தேன்.நீ வேட்டையாட காத்திருக்க
நான் உன் அழகை வேட்டையாட
இடையில் சரசரவென காலில் ஏறிய
பொடியனை பார்க்கவில்லை.அவன்
வீட்டில் ஏறி விட்டேன்.நல்ல
வேளையாக அவன் ஒன்னும் செய்ய
வில்லை.நீ போய் செடிகளின் நடுவே
மறைந்தும் என்னையே முறைக்க
வந்த வழி திரும்பினேன்.ஆனால்
நான் தேடி வந்தது உன்னை
அல்ல.அவன் உன்னைவிட வேகமாக
சென்று விட்டான்.வழியில் உன்
சேட்டையை கண்டு நின்றேன்...
வருகிறேன்.

No comments:
Post a Comment