Thursday, July 20, 2023

வேட்டையின் நடுவே by Vidhya Nivash

 


டேய் தம்பி உன்னை தான் நீ

 பதுங்கியிருந்த அழகை பார்க்க

 வந்தேன்.நீ வேட்டையாட காத்திருக்க

 நான் உன் அழகை வேட்டையாட

 இடையில் சரசரவென காலில் ஏறிய

 பொடியனை பார்க்கவில்லை.அவன்

 வீட்டில் ஏறி விட்டேன்.நல்ல

 வேளையாக அவன் ஒன்னும் செய்ய

 வில்லை.நீ போய் செடிகளின் நடுவே

 மறைந்தும் என்னையே முறைக்க

 வந்த வழி திரும்பினேன்.ஆனால்

 நான் தேடி வந்தது உன்னை

 அல்ல.அவன் உன்னைவிட வேகமாக 

 சென்று விட்டான்.வழியில் உன்

 சேட்டையை கண்டு நின்றேன்...

வருகிறேன்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...